Share

Aug 31, 2021

மறதி

மறதி 

ரொம்ப காலம் முன்ன (1986) 
 ஹை கோர்ட்ல அட்வகேட் அண்ணன்கள (சண்முகசுந்தரம், ஹபீப் ராஜா) 
சந்திச்சி பேசிக்கிட்டு இருந்தப்ப 
காலேஜ்ல அவங்க க்ளாஸ்மேட் சவ்வாஸ்  ஃபரூக் 
என்னிடம் 
அதற்கு முதல் நாள் 
பரவசமாக சொன்ன ஒரு விஷயத்த சொன்னேன். 
"கேபி, எனக்கென்னமோ இந்த உலகத்ல எல்லாருமே நல்லவங்களாவே தெரிறாங்க.  கெட்டவங்கன்னு
 ஒர்த்தர கூட நான் பார்த்ததேயில்ல. "

ஹபீப் ராஜா சொன்னார் - " நம்மளயெல்லாம் மறந்துட்டான்னு தெரியிது "

.. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.