Share

Showing posts with label இன்குலாப். Show all posts
Showing posts with label இன்குலாப். Show all posts

Nov 25, 2017

Is it really possible to write what one feels?



Is it really possible to write what one feels?

ந.முத்துசாமி இது பற்றி அழகாக சொல்வார்: "எழுதி என் மனதில் தோன்றுகிறவைகளை அபிநயித்துக்காட்டி வெளிப்படுத்தப் பார்க்கிற சிரமங்களே என் சொற்கள்."


‘சொற்களை மேகமாக்கி
வானில் வைத்து விட்டு
மழைக்காக
வானம் பார்த்து நிற்கிறான்
கவிஞன்’
இப்படி சொல்வது கலாப்ரியா.



இன்குலாப் : ’எழுதியதெல்லாம்
மொழிபெயர்ப்புத் தான்
இளைஞர் விழிகளில்
எரியும் சுடர்களையும்
போராடுவோரின்
நெற்றிச்சுழிப்புகளையும்
இதுவரை கவிதையென்று
மொழிபெயர்த்திருக்கிறேன்!’

....................................................

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_26.html