Share

Aug 23, 2026

சண்பகப்பூ

வீட்டு கேட் ஒட்டி செண்பக மரம்.
கைக்கெட்டாத உயரத்தில் ரெண்டு மூணு சண்பகப்பூ.

தி.ஜானகிராமன் எழுதிய "சண்பகப்பூ" கதை.
மோந்து பாத்தா மூக்குல ரத்தம் வந்திடுமோ?
ரொம்ப அழகான பெண்ணைப் பாத்தா சண்பகப்பூ ஞாபகம் வரும்.

https://www.facebook.com/share/p/1M9oDFK2JU/

https://www.facebook.com/share/p/1Bcqqk3tjL/

தொலைந்து போவதே குறியாக குழந்தை


காலையில் பூம்பூம்பூம் மாட்டுக்காரனை 
 பாலன் D நகரில் பார்த்ததும் 
பழனியில் இருக்கும்போது கீர்த்தி இரண்டு வயதில் பூம்பூம் மாட்டுக்காரன் பின்னாலே கூடவே ரொம்ப தூரம் போய் விட்ட நிகழ்வு ஞாபகம் வந்தது.

இரண்டு வயதிலே பல முறை காணாமல் போய் தேடி  
நினைத்தே பார்க்க முடியாத தூரத்தில் கீர்த்தியை கண்டு பிடித்த சம்பவங்கள்.
தொலைந்து போவதிலேயே
குழந்தை குறியாக ..