வீட்டு கேட் ஒட்டி செண்பக மரம்.
கைக்கெட்டாத உயரத்தில் ரெண்டு மூணு சண்பகப்பூ.
தி.ஜானகிராமன் எழுதிய "சண்பகப்பூ" கதை.
மோந்து பாத்தா மூக்குல ரத்தம் வந்திடுமோ?
ரொம்ப அழகான பெண்ணைப் பாத்தா சண்பகப்பூ ஞாபகம் வரும்.
https://www.facebook.com/share/p/1M9oDFK2JU/