Share

Showing posts with label Carnal Thoughts. Show all posts
Showing posts with label Carnal Thoughts. Show all posts

Mar 6, 2019

Carnal Thoughts -46

பொன்னகர புனிதை
மதுரை சென்ட்ரல் தியேட்டர் சந்தில் sex work செய்துகொண்டிருந்த அமரர் பாப்புவின் ஆளுகையில் இருந்தவள் தான் கவரி மிளா. காலத்தின் காற்றில் கம்மாக்கரைக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
“காற்றடிக்கும் திசையினிலே காற்றாடி போகுதம்மா. போகுமிடம் சேருமிடம் யார் அறியக்கூடுமம்மா.” சீர்காழியின் உருக்கத்துடன் குருவி மண்டையனின் விம்மல்.
ஆட்டு மூக்கனுக்கு மூக்கு நுனியில் வியர்த்து விட்டது. 
ஓசி ஓலு ஒச்சுக்கும் விஷயம் எட்டி விட்டது.
காராச்சேவு, காராபூந்தி என்று வாங்கிக்கொண்டு
கவரி மிளா வீடு ஏகினர். 
வீடென்று எதைச்சொல்வீரோ, அப்படியான இலக்கணத்திற்கெல்லாம் கட்டுப்படாத வீடென்று சொல்ல வேண்டும்.
ஒரு நாள் தொல்லை ( இவனால் பல தொல்லைகள் விளைந்தன என்பதால் தொல்லை எனவே அறியப்பட்டான். இயற்பெயர் யாரறிவாரோ?) அதிகாலையிலேயே அவள் ’வீடு பேறு’ வேண்டிச் சென்றான்.
பொல, பொலவென்று விடிந்து விட்ட பின்னரே ஆட்டு மூக்கன் போனான். கையில் ரண்டு வட்டமான பேக்கரி பன்.
கவரி மிளா “தொல்ல ரொம்ப தொல்ல பண்றாம்ப்பா. இங்க பாரு ஓத்து ஒழுக விட்டு போயிருக்கறத.”
வீட்டு தரையில் விந்து சிந்தியிருப்பதை காட்டினாள். “கஞ்சி வரும் போது உருவி தொடயில விட்டுட்டேன். வீட்டு தரையிலல்லாம் வடிச்சிட்டு ஓடுறான். ஒரு டீக்கு தான் காசு கொடுத்தான். அதா ’ஆ..’ன்னு அவன் முனகும்போதே உருவி சாமான தொடயில விட்டுட்டேன்.”
இவன் பரவால்லப்பா.. நேத்து குருவிமண்டையன் வந்தான். அடுப்படியில குத்த வச்சி பாத்திரம் கழுவிக்கிட்டிருந்தேன். அப்படியே பின்னால நாய் மாதிரி குண்டியில ஏர்றான். மூச்சி எறச்சிக்கிட்டே எந்திரிச்சான். உடனே கவிதை சொல்றான் எங்கிட்ட.
“ குறியினை குதம் விட்டு எடுக்குங்கால் மொட்டில் காண் பித்தளைப்பூண்”னு அவன் சாமான் மொட்டில ஒட்டியிருந்த என் பீயை எனக்கே காட்டுறான்.
பேசிக்கொண்டே ரெண்டு பன்னையும் ஒன்றொன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவள் வாயில் இவன் சாமான விட்டு இயங்க ஆரம்பித்தான். அவள் சாப்பிட்டுக்கொண்டே சப்பிக்கொண்டும் கன்னல் மொழி பேசினாள் “ இந்த ஒச்சுக்கிட்ட சொல்லிடு. இங்க என்னண்ட வரவே கூடாதுன்னு. அவன் வாயும் கூட நாத்தமான நாத்தம். நாறித்தொலையுது. கொமட்டுது. எம்புட்டு நேரம் மூச்சி பிடிச்சிக்கிட்டு கண்ண மூடிக்கிட்டே நான் கிடக்கறது. நாரவாயன் அடுத்த தடவ காசு தர்றேன்னு தான் எப்பவும் சொல்வான்.”
ஆட்டு மூக்கன் வடித்த விந்தை, விந்தையென சொல்லும் விதமே, தான் மென்று கொண்டிருந்த பன்னோடு அய்யரவின்றி கவரி மிளா மடக் மடக் என்று விழுங்கும்போது தொண்டகுழி ஏறி இறங்கியது.

https://www.youtube.com/watch?v=-KILVvA8rgk

Feb 5, 2019

Carnal Thoughts - 45


புகழ் பூட்டு

மதுரை சென்ட்ரல் தியேட்டரை ஒட்டியுள்ள சந்தில் Sex work கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது. போலீஸுக்கு ’தன்னை’ய கட்டிட்டு Ex- sex worker கிழவி ஒருத்தி, அவள் பெயர் பாப்பு – தேன் சிட்டு, மான் கொம்பு, கன்னிப்பொண்ணு என்று சில குமரிகளை வைத்து தொழில் நடத்திக்கொண்டிருந்தாள். செங்கோடன் என்று ஒரு ஒரு செக்யூரிட்டி அந்த சந்து வீட்டில் வாசலில் அமர்ந்திருப்பான். சலம்பல் வந்தா சமாளிக்க.
பாப்பு கிழவியுடன் அளவளாவுவது அவளுடைய விடன், விடலை கஸ்டமர்களுக்கு சுவையான அனுபவம்.
தான் குமரியாய் இருந்த காலத்தில் மதுரைக்கு வந்த சில புகழ் பெற்ற பிரபலங்கள் தன்னை அணைஞ்சிருக்காங்கெ, பூட்டியிருக்காங்கெ என்று அவர்கள் பெயரையெல்லாம் சொல்வாள்.
ஏன் இப்போது ப்ரமோசனின் பாப்பு மாமாக்காரியாய் (Pimp) இருக்கும்போதும் இங்கே அவளுடைய Employeeகளை தேடி வரும், லாட்ஜுக்கு அழைத்துக்கொண்டு போகும் மதுரை, தமிழக பிரபலங்கள் பட்டியலையெல்லாம் கொடுப்பாள். ஒரு பழைய பிரபல நடிகை அந்தக்காலத்தில் தன்னுடைய ’கலீக்’ என்று சொல்வாள். அந்த பிரபல நடிகையை அணைஞ்சி பூட்டியிருக்கிற லோக்கல் சாமானிய சல்லிகளைப்பற்றி சொல்வாள்.
’யார் கண்டா? நாளைக்கே தேன் சிட்டு, மான் கொம்பு, கன்னிப்பொண்ணு கூட பிரபலமாகலாம். இதுக எல்லாமே சினிமா ஆசையில் தான் இருக்கு. மெட்ராஸ் போக காசு சேத்துக்கிட்டு இருக்குதுக.’
’புகழ் பூட்டு’ என்று ஒரு வெக்காபுலரியை இதை வைத்தே சப்பைக்காலன் உண்டாக்கியிருந்தான். ’நாளை தேன் சிட்டு பெரும் புகழ் எய்தி சினிமாபோஸ்டரில் வந்து சென்ட்ரல் தியேட்டரில் அவள் படம் ஓடும்போது நான் என் ’புகழ் பூட்டு’ பற்றி எல்லோரிடமும் பகர்வேன்.நான் பூட்டுன தாட்டி.’ என்று உருண்டை விழியன், குருவி மண்டையன் மார் தட்டி இரும்பூதெய்துவார்கள்.
இடியட் தாஸ், மண்டை மூக்கன், ஒத்த காதன் மூவரும் சென்ட்ரல் தியேட்டர் சந்துக்கு விஜயம் செய்த போது ஆளுக்கொரு ‘தாட்டி’ய Choose செய்யும் வேளையில் இடியட் தாஸ் Choice கிழவி பாப்பு. பாப்புவுக்கு வெட்கத்தால் முகம் சிவந்து விட்டது. “டேய், என்னடா முட்டாப்பயலே..நானாடா” நாணத்தோடு தவித்துப்போய் விட்டாள்.
இடியட் தாஸ் அவளை பூட்டிய அனுபவத்தை பின்னர் ஏ.ஏ. ரோட்டில் விவரித்தான். “ டேய், பாப்பு என் கிட்ட ’ஏ அய்யா, மாரப்புடி, என் மாரப்புடி, முலைய பிடிச்சி கசக்கு மாமு’ன்னு விரகதாபத்தில கத்தி தவிச்சாடா.. இது ஒரு ’புகழ் பூட்டு’டா. புகழ் பெற்ற மறைந்த மாமணிகள் பூட்டிய ஆரணங்கு பாப்புவை நான் அணைஞ்சது கூட ஒரு ’புகழ் பூட்டு’ தானேடா”
ஆரப்பாளையம் ரிக்ஷாக்காரன் ஆலமரத்தான் ஒல்லியாய் இருந்தாலும் பெயருக்கேற்ற உயரமானவன். ஆறடிக்கு மேல் உயரம். ஆம்புலஸ் என்று நினைத்து ஒரு போலீஸ் வேனை மறித்து நைஃப்பை ஓங்கி குத்தியவன். (’ரிக்ஷாவில் அவன் உட்கார்ந்து ஓட்டும்போது ரிக்ஷாவை ஒரு டைனோசர் இயக்குவது போலவே இருக்கும்’ என்று ரொம்ப பின்னால் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படம் பார்த்தவுடன் மொட்டையன் டைனோசரை ஆலமரத்தானுடன் கனக்ட் செய்து நினைவு கூர்ந்திருக்கிறான்.)
ரிக்ஷாக்காரன் ஆலமரத்தான் தனித்தமிழில் பேச முயற்சிகள் மேற்கொள்பவன். ஆலமரத்தான் என்ன, அனைத்து சல்லிகளுமே தூய தமிழ் பிரயாசையில் இருப்பவர்கள் தான்.
ஆலமரத்தான் ஆரப்பாளையம் பார்க்கிற்குள் நுழைந்து கஞ்சா போதையில் மிதந்து கொண்டிருந்த தன் சக சல்லிகளை பார்த்து உருக்கத்துடன் அந்த திடுக்கிடும் தகவலை சொன்னான். “ நம்மையெல்லாம் இன்பத்தில் ஆழ்த்தி இமயத்தின் உச்சிக்கே கொண்டுக்குப்போன (கொண்டு போன என்ற வார்த்தையின் வட்டார வழக்கு. தூய தமிழில் இயல்பாக வட்டார வழக்கு வந்து விட்டது)  அருமை அம்மணி, மறைந்த மாமணிகளை பூட்டி மகிழ்ந்த கண்மணி, ’சென்ட்ரல் தியேட்டர்’ சந்து( சென்ட்ரல் தியேட்டர் என்ற மணிப்பிரவாளத்தில் தனித்தமிழ் முயற்சி வியர்த்தமாகி விட்டதே) சரித்திர புகழ் பெற்ற பொந்து ’பாப்பு’ அமரராகி விட்டார்.”
உடனே, உடனே அந்த இடத்திலேயே இடியட் தாஸ் தலைமையில் அமரர் பாப்பு விற்கு ஒரு இரங்கல் கூட்டம் நடந்தது.

குருவி மண்டையன் பாப்புவின் கோட்டையில் தான் மான் கொம்புவுக்கு நெம்புகோலின் தத்துவத்தை விளக்கி விட்டு எழுந்து அறை நீங்கி, பின்னர் செக்யூரிட்டி செங்கோடன் தன் சட்டையைப் பிடித்து இழுத்த போதும் வீட்டை விட்டு எப்படி எஸ்கேப் ஆக முடிந்தது? என்று விவரித்தான்.

 ஒச்சு தான் ஒரு குமருவுடன் அணைஞ்சி சோலிய முடித்து விட்டு காசு இல்லை என்று உதட்டை பிதுக்கிய போது, தன்னை தமிழ் மரபுடன், பரந்த மார்புடன்  பாப்பு மன்னித்து அருளிய சம்பவத்தை குரல் தளுதளுக்க சொன்னான்.’ங்கொம்மாள இங்க கொண்டு வந்து விடுடா..ங்கொக்காள இங்க கொண்டு வந்து விடுடா’ன்னு அமரர் பாப்பு அப்போது கடுமையாக முதலில் திட்டி விட்டு, அப்புறம் தான் மன்னித்தாள் என்பதை மட்டும் ஒச்சு மறைக்கத்தான் வேண்டியிருந்தது. சபை நாகரீகம். இரங்கல் கூட்டத்தில் இறந்தவர் பற்றி தப்பாக பேசக்கூடாது.

ஒத்த காதன் சோழவந்தான், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் என்றெல்லாம் தாட்டி தேடி வேண்டி  சென்றவன், சென்ட்ரல் தியேட்டர் சந்து கஸ்டமராக இல்லாத போதும்  உச்சக்குரலில் பாடினான். “ என் தங்கமே, உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல எனக்கொரு பந்தமில்லை”
 சற்று நிறுத்தி அடுத்தவரி உச்சரித்த ஒத்தக்காதன் குரலில்
துல்லியமாக பொறாமை தொனித்தது- “ எவருக்கோ இறைவன் தந்தான்” 

Nov 28, 2017

Carnal Thoughts - 44



“ஏய்யா… தொர.. ஏய்யா உங்க மாமா இப்படி செய்றாரு..? நூறு பவுனோட வந்தேன். எனக்கப்பறம் ரெண்டு கல்யாணம் பண்றாரு..ஏங்கிட்ட என்னய்யா இல்ல…..அறிவில்லயா..?அழகில்லய்யா..? சொல்லுங்கய்யா…அத்த கிட்ட என்னய்யா இல்ல..? அறிவில்லயா…?அழகில்லயா..? ஆனா..உங்க மாமா சொல்லிட்டாருய்யா… தெளிவா சொல்லிட்டாரு…அவரு ஒடம்புல ஓடுற ஒவ்வொரு துளி ரத்தமும் ‘பொம்பள..பொம்பள’ன்னு தான் ஏங்குதாம்.” என்று பொழம்பிய ஒரு தூரத்து அத்தக்கி காதலர்கள் அதிகம். முக அழகும் கிடையாது. ஊதிப்பெருத்த யாளி. அறிவிலும் சிலாக்கியமாக சொல்ல ஏதும் கிடையாது.

தரமேயில்லாத ஒரு சல்லியிடம் படுத்திருந்த போது மகனிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார். அப்புறமும் கூட கணவன் துரோகம் பற்றி புலம்பிக்கொண்டே தான் இருந்தார்.

முக அழகில்லாத பொம்பளைக்கு தான் பெரிய அழகின்னு நெனப்பு வந்துடுச்சின்னா…ஐயோ பாவம்.

அறிவில்லாத பலருக்கும் தான் அறிவாளி என்று நினைப்பு வருவது இயற்கை. இயல்பு. இதைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.
.......................

https://rprajanayahem.blogspot.in/…/08/carnal-thoughts-39.h…

Aug 4, 2014

UmamaheshVaran Lao Tsu on "Carnal Thoughts"




ராஜநாயஹம் ஓர் அற்புதன். அவரை நான் காதலிக்கிறேன். இளவயதில் அந்த Carnal Thoughts படிக்காத நாளே இல்லை!
UmamaheshVaran Lao Tsu

..........


Umamaheshvaran Panneerselvam:  If I can write half as versatile as thyself I will pat myself sir. Always an admirer of your writings ..

................