Share

Showing posts with label Rembrandt. Show all posts
Showing posts with label Rembrandt. Show all posts

Dec 28, 2020

ஃப்ளாராவும் பாலியல் தொழிலாளியும்

 


ஓவியன் ரெம்ப்ரான்ட் மனைவி சஸ்கியா. 

மனைவியை தேவதையாக ரெம்ப்ரான்ட் வரைந்தான்.

 Roman goddess Flora. 


'ஹா, கட்டிய மனைவியை பெண் தெய்வமாக காண்பது பொதுப் புத்தியில் உள்ள விஷயம் தானே, இதிலென்ன புதுமை' என்பார்களோ? 


ரெம்ப்ரான்ட் இன்னொரு பிரபல ஓவியம் 

கெட்ட குமாரன் ஒரு பாலியல் தொழிலாளியுடன். 


பைபிள் கதையில் வருகிற Prodigal son. 


 Prodigal son in a brothel house. 


இதில் பாலியல் தொழிலாளியாக  தன் மனைவி சஸ்கியாவையே ரெம்ப்ரான்ட் வரைந்திருக்கிறான்.  

அந்த கெட்ட குமாரனாக தன்னையே வரைந்து கொண்டான். 


https://m.facebook.com/story.php?story_fbid=2960552367491543&id=100006104256328




Dec 27, 2020

Rembrandt 's stolen painting

 Rembrandt 


Jesus calming the storm on the Sea of Galilee


1990ல் மியூசியத்தில் இருந்து 

திருடப்பட்டு விட்ட ஓவியம். 

Stolen from The Isabella Stewart Gardner Museum               in Boston, US

The heist remains unsolved. 

மர்மம் இன்னும் விலகவில்லை. 

Art theft.


https://m.facebook.com/story.php?story_fbid=2960155907531189&id=100006104256328



Dec 6, 2020

Rembrandt 's "Bathsheba at her bath"

 Rembrandt 's greatest painting of the nude. 


One of the great achievements of western painting. 


"Bathsheba at her bath"


A moment from the Bible Old Testament story

 in which King David sees Bathsheba bathing and, feels erotic, seduces and impregnates her.


 In order to marry Bathsheba 

 David sends her husband into battle

 and orders his generals to abandon him,

 leaving him to death.


https://m.facebook.com/story.php?story_fbid=2944452752434838&id=100006104256328



Jan 15, 2015

Painting - Silent Poetry


Paul Cézanne's painting “The Boy in the Red Vest” (1888-90)


 ....................,,,,,,,,,,,,,,,,,,,,,


A major Post-Impressionist Vangogh's painting
simpsons -Groundskeeper Willie

 ......................................

Rembrandt's painting
Abraham's Sacrifice of Isaac
http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_8398.html

.................................................................

The Scream by Edvard Munch 

The enormous infinite scream of nature!
"I was walking down the road with two friends when the sun set; suddenly, the sky turned as red as blood. I stopped and leaned against the fence, feeling unspeakably tired. Tongues of fire and blood stretched over the bluish black fjord. My friends went on walking, while I lagged behind, shivering with fear. Then I heard the enormous infinite scream of nature." - Edvard Munch (Norwegian painter)

...............................................


Starry Night by Vincent van Gogh 

The peak of artistic achievements!

There is the night sky filled with swirling clouds, stars ablaze with their own luminescence, and a bright crescent moon.

'I dream of painting and then I paint my dream' - Van Gogh

வானில் இரவில் நட்சத்திரங்கள். இருட்ட ஆரம்பித்தவுடன் ஒவ்வொன்றாய் தெரிய ஆரம்பிக்கின்றன.
லா .ச .ரா உரைநடையே கவிதை தான்.வாசனாதி திரவியங்களை எழுத்தில் கொண்டுவந்தவர்.
" புத்ர" நாவலில் :
" சூரிய சாக்ஷி ஓய்ந்த பின், இரவில் பூமி சகிக்கும் க்ரம அக்ரமங்களைக் கவனிக்க வான் அனந்தம் கண்கள் ஒவ்வொன்றாய்த் திறக்கின்றன."
பாரதி தாசனின் பிரபலமான புல்லரிக்க வைக்கும் கவிதை கீழே :
" மண் மீது உழைப்பார் எல்லாம் வறியராம்.
உரிமை கேட்டால் புண் மீது அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்.
இதைத் தன் கண் மீது பகலில் எல்லாம் கண்டு கண்டு
அந்திக்குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி!"
சிறுகதையின் திருமூலர் 'மௌனி' தன்னுடைய பிரத்யேக பாணியில் நட்சத்திரங்கள் பற்றி கொள்ளும் அபிப்பராயம் : "யாரோ ஒருவன் தன்னுடைய உன்மத்த மிகுதியில் ஜ்வலிக்கும்,விலைகொள்ளா வைரங்களை கை நிறைய வாரி வாரி உயர வானத்தில் இறைத்தான் போலும். ஆயிரக்கணக்காக அவை அங்கேயே பதிந்து இன்னும் அவன் காரியத்தை நினைத்து மினுக்கி நகைக்கின்றன."
தி ஜானகிராமன் தன் 'மலர்மஞ்சம் ' நாவலில் பார்க்கும் நட்சத்திரங்கள் :
"இந்த ஆழ்ந்த மௌனம் தான்
அதன் திவ்யமான குரல்
வாரித்தெளித்துக்கிடக்கும் இந்த ஒளிகள் தான்
அதன் இளநகை."
'வழி ' சிறுகதையில் புதுமைப்பித்தன் :"வானம் அந்தியந்தமும் கவ்விய இருட்டு . உயர்ந்த இலட்சியங்களை அசட்டுத்தனமாக வாரி இறைத்தது போல கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்."

...................................

'கேரிகேச்சரிஸ்ட் சுகுமார்ஜே' வரைந்த R.P.ராஜநாயஹத்தின் கார்ட்டூன்!
....................................................................................................