Share

Showing posts with label கண்ணகி. Show all posts
Showing posts with label கண்ணகி. Show all posts

Nov 24, 2008

கண்ணகி

முப்பது வருசங்களுக்கு முந்தைய மூன்று கவிதைகள் .
....................................................................


பாத சிலம்பால் பதியை இழந்தவள்
பருவச்சிலம்பை திருகி எறிந்தனள் .

- நீலமணி
.....................


சேரன் தம்பி செதுக்கிய சிலையே,
சினந்து நீ சொன்னதே தீ !
பின் முலையை பிய்த்து எறிந்ததேன் ?

- சுப்பு அரங்க நாதன்
.......................

சொற்றிறம்பாக
கற்புக்கரசியின்
ஒற்றை முலை

-  ‘பதி’