Share

Nov 25, 2017

Is it really possible to write what one feels?



Is it really possible to write what one feels?

ந.முத்துசாமி இது பற்றி அழகாக சொல்வார்: "எழுதி என் மனதில் தோன்றுகிறவைகளை அபிநயித்துக்காட்டி வெளிப்படுத்தப் பார்க்கிற சிரமங்களே என் சொற்கள்."


‘சொற்களை மேகமாக்கி
வானில் வைத்து விட்டு
மழைக்காக
வானம் பார்த்து நிற்கிறான்
கவிஞன்’
இப்படி சொல்வது கலாப்ரியா.



இன்குலாப் : ’எழுதியதெல்லாம்
மொழிபெயர்ப்புத் தான்
இளைஞர் விழிகளில்
எரியும் சுடர்களையும்
போராடுவோரின்
நெற்றிச்சுழிப்புகளையும்
இதுவரை கவிதையென்று
மொழிபெயர்த்திருக்கிறேன்!’

....................................................

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_26.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.