Share

Jul 16, 2021

R. P. ராஜநாயஹம் எழுத்து


Krishnan Ramados :

 நான் திரு. ராஜநாயஹம் சாரின் பதிவுகளுக்கு சற்றொப்ப 5 - 6 ஆண்டுகளாக வாசகன் /ரசிகன். 

அவரது பதிவுகளில் அவர் அள்ளி வீசும் தகவல்களில் பலமுறை என் புருவங்கள் பொட்டுக்கு ஏறியதுண்டு. 

'ஆ' வென அதிர்வதும், 

'ஈ' யென இளிப்பதும், 

'ஐ' யென குதிப்பதும், 

'ஓ' வென வியப்பதுமாய் 

நம்மை உயிரெழுத்துக்கள் அனைத்தையும் 

அனிச்சையாக உச்சரிக்க வைக்கும் 

உயிரோட்டமான நடை அவருடையது!


S.M. Arun :  R. P. ராஜநாயஹம் அவர்களின் பதிவுகளை பல வருடங்களாக தொடர்ந்து படித்து வருகிறேன். கற்றனைத்து ஊறும் அறிவு. 

An Idealist and Inspiration. 

இவரின் நண்பராவதற்கு எனக்கு எந்தத் தகுதியுமில்லை என்றாலும் 'நண்பர்' என்ற தகுதியைக் கொடுத்த ஃபேஸ்புக்கிற்கு நன்றி. 


....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.