Share

Jul 20, 2021

ராஜநாயஹம் பற்றி பேராசிரியர் காசி மாரியப்பன்

பேராசிரியர் காசி மாரியப்பன் 


நண்பர் R.P.ராஜநாயஹம் நாங்களும்

 திருச்சியும் தவறவிட்ட பொக்கிஷம். 

வறுத்து உடனே அரைத்துத் தயாரித்த காப்பியை அவர் வாங்கித்தர அருந்தியது மனதில் அலையாடுகிறது. 


அந்தக்காப்பியின் புதுமைக்கும் அடர்த்திக்கும் சுவைக்கும் மேலானது ராஜநாயஹத்தின் எழுத்து.


 

 எத்தனை துன்பங்கள் எவ்வளவு இன்பங்கள் 

ஒரு மனிதருக்கு. 


அவருடன் திருச்சியில் பழகக் கிடைத்த தருணங்களைப் 

பயன்படுத்த வில்லையோ 

என்ற மனக்குறை உண்டு. 


சினிமாவும் அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. யாரை நோவது?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.