Share

Dec 23, 2020

பெருசுக வசனமெல்லாம் டயலாக்கு

 அந்தக் கால பெருசுக 

வசனமெல்லாம் டயலாக்கு தான். 


1976  'நீதிக்கு தலை வணங்கு' 


வி. எஸ். ராகவன் :"எங்க, என் பிள்ளைன்னு சொல்லாம வாழ்ந்து காட்டு, பார்ப்போம் "


ரோசக்கார பிள்ளை எம்ஜியார் சூளுரை : உங்க பிள்ளைன்னு மட்டும் இல்லப்பா, 

 உங்க அப்பாவோட  பேரன்னு சொல்லாமயும் என்னால வாழ்ந்து காட்ட முடியும். 


1983  'சந்திப்பு' 


விஜயகுமார மண்டி போட்டு ஸ்ரீ தேவியிடம் மன்னிப்பு கேட்கச் சொல்ல சிவாஜி கணேசன் தோரணையாக 

' Sit down ' னு சொல்வார். 

Kneel down தான சொல்லனும்.


.. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.