Share

Jun 13, 2019

கடல் நனைத்த ’ரெண்டு’ கவிதைகள்



’என் அன்பின் சிப்பியை
யாரும் திறக்க
வரவில்லை
கடல்களுக்குக்கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஓட்டமும் நடையுமாய்’
- தேவதச்சன்


’சிலிர்க்க சிலிர்க்க
அலைகளை மறித்து
முத்தம் தரும்போதெல்லாம்
துடிக்க துடிக்க ஒரு மீனைப்பிடித்து
அப்பறவைக்கு தருகிறது
இக்கடல்’

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.