Share

Jun 3, 2019

1988ல் ராஜநாயஹம் ’முன்றில்’ இதழுக்கு சந்தாதாரர்


நேற்று ஞாயிறு இந்து தமிழ் (02.06.2019) பத்திரிக்கையில் மா.அரங்கநாதன் பற்றிய கட்டுரையில் “அரங்கநாதன் 1990ல் ’முன்றில்’ இதழ் துவங்கினார்’’ என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகவல் பிழை.

நான் 1988லேயே ’முன்றில்’ இதழின் சந்தாதாரர்.






ஓவியம் :  லண்டன் சௌந்தர் வரைந்துள்ள ராஜநாயஹத்தின் சித்திரப்படம்

புகைப்படங்கள்
1. மா.அரங்கநாதன்
2. அரங்கநாதனின் புதல்வர் உயர் நீதிமன்ற நீதியரசர் மஹாதேவனுடன் R.P.ராஜநாயஹம்
3. மதுரையில் நடந்த சோமு நூற்றாண்டு விழா போஸ்டர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.