Share

May 26, 2019

முத்துசாமி நாடகங்களும், இளைய மகன் ரவியும்


தன் நாடகங்கள் இருபத்தொன்றையும் க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிடுவார் என்று தான் ந.முத்துசாமி நம்பியிருந்தார்.
அது சாத்தியப்படவில்லை.
அந்த நேரத்தில் சிங்கப்பூரில் இருக்கும் அவருடைய இளைய மகன் ரவி கை கொடுத்தார்.
முத்துசாமி நாடகங்கள் நூல் வடிவம் பெறுவதற்கு தேவையான முழு தொகையையும் ரவி தான் கொடுத்தார்.
இதை முத்துசாமி சார் என்னிடம் எப்போதும் நெகிழ்ந்து சொல்வார்.
பெரிய நிகழ்வாக நூல் வெளியீட்டு விழா நடத்தப்பட்டது.
Credit goes to Muthuswamy Ravi only.
அப்படி வெளி வந்த புத்தகத்தின் பிரதிகளை ந.முத்துசாமி இலவசமாகவே எவ்வளவு நூற்றுக்கணக்கான பேருக்கு கொடுத்திருக்கிறார் தெரியுமா?
ரவி இதிலிருந்து எந்த பெரிய லாபமும் பெற விரும்பவில்லை என்கிற மேன்மையான இயல்பும் தெரிகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.