Share

Jun 15, 2020

சுஷாந்த் சிங் வள்ளண்மை

கேரள வெள்ளப் பேரழிவின் போது 
2018, ஆகஸ்ட் 21ம் தேதி 
சுபம் ரஞ்சன் என்பவர் இன்ஸ்டாக்ராமில் 
"உதவி செய்யனும்னு ஆசை. ஆனால் பணமில்லை "

இதற்கு பதிலாக சுஷாந்த் சிங் 
" நான் உன்னுடைய பெயரில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை தருகிறேன். அது அங்கேயுள்ள நம்முடைய நண்பர்களுக்கு  சென்றடைவதை உறுதிப்படுத்தவும் "

கேரள முதல்வர் பினராயி விஜயன் இப்போது 
சுஷாந்த் சிங்கிற்கான இரங்கல் செய்தியில் 
இந்த விஷேச வள்ளண்மையை 
நினைவு கூர்ந்துள்ளார். 

தனித்து நிற்கும் இரங்கல். 

Courtesy : The Hindu 
Monday, June 15, 2020

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.