Share

Aug 11, 2019

கும்பளாங்கி, வேலூரு, உயர்ந்த மனிதன்



கும்பளாங்கி நைட்ஸ் ஒரு வழியா நானும் கூட பாத்துட்டேன்.

எப்பவுமே ஒரு சிக்கல் உண்டு. ஒரு நல்ல மளையாளப்படம் பார்க்க வாய்த்து விட்டால் தொடர்ந்து ஒரு பத்து மளையாளப்படம் பார்த்தே தீர வேண்டும் என்று temptation கொன்று எடுத்து விடும். The one thing I can't resist is, this Malayala movies temptation.
செம்மீன்ல இருந்தே இப்படித்தான். சத்யன், ப்ரேம் நசீர், மது, ஷீலா, சாரதா, ஜெயபாரதி, ஸ்ரீவித்யா, சோமன், ஜெயன், பிரதாப் போத்தன் துவங்கி மோகன்லாலும், மம்முட்டி, திலகன், எல்லாம் வரிசை கட்டி நினைவில் நிற்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
'பாவாட ப்ராயத்தில் நின்னை ஞான் கண்ட'
வாய் முணுமுணுக்கிறது.




......

வேலூர் ஜகஜ்ஜால வேடிக்கையில 
மந்திரவாதி யாரு?
ரத்தங்கக்குனது யாரு?



....



'உயர்ந்த மனிதன்' சிவாஜியின் 125 வது படம். 
124 படங்கள் நடித்த பின், புதிதாக ஒரு பாத்திரத்தை சிறப்பாக சித்தரிப்பதில் நயமான நேர்த்தியை நிகழ்த்திக்காட்டியதில் இருக்கிறது நடிகர் திலகத்தின் சாதனை வீச்சு. உயர்ந்த மனிதன் சிவாஜி கணேசன்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.