Share

Feb 22, 2020

செல்லப்பாவுக்கு புரியாத வயலன்ஸ்

இலக்கியம் நம்மை
எங்கேயும் கொண்டு போய் சேர்க்காது என்பது
தனக்கு அப்போது புரிந்ததாக,
எப்போதோ ரொம்ப வருடங்களுக்கு முன்           ஜெயமோகன் எழுதிய விஷயம் ஒன்று
ஞாபகம் வந்தது.

சி.சு செல்லப்பாவை சந்திக்க போனபோது  நடந்ததாக.

ஜெயமோகனிடம் கோபத்துடன்
செல்லப்பா சொன்னாராம்
 “க. நா.சு  உடனடியாக
கழுவிலே ஏற்றப்பட வேண்டிய தீய சக்தி”

 ந.முத்துசாமியிடம் இதை நான்
ஒரு உரையாடலின் போது சொன்னேன்.

 செல்லப்பாவின் இயல்பு அவருக்கு
நன்கு தெரியுமாதலால்
உடனே மிக அழகாக சொன்னார்.
" தான் கோபமாய் பேசுபவை செல்லப்பாவுக்கு                             வெறும் வார்த்தைகளாக இருந்திருக்கிறது.
இந்த வார்த்தைகளில் உள்ள ’வயலன்ஸ்’ செல்லப்பாவுக்கு புரியல.”

...........

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.