Share

Dec 29, 2019

Carnal Thoughts - 49



Incest - Rape by extortion
Like a beast, beasts don't have any principle in sexual activity.


மனிதம் காணும் கொடூர ரத்த உறவு.

A news in Times of India 15-05-2014

The troubled relationship Gandhi had with his eldest son Harilal.

காந்தியார் 1935ம் ஆண்டில் தன் மூத்த மகன் ஹரிலாலுக்கு சில கடிதங்கள் குஜராத்தி மொழியில் எழுதியிருந்திருக்கிறார்.

“ நம் தேச விடுதலையை விடவும் உன்னுடைய பிரச்னை எனக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி விட்டது.”

இந்த வார்த்தைகள். ’தேசவிடுதலையை விடவும்’
என்ற அளவுக்கு பாடாய் படுத்தும் இழிந்த மகன்.


காந்தி ஹரிலால் உறவு பற்றி திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
சுந்தர் சருக்கை எழுதியுள்ள நாடகம் கூட இருக்கிறது.
complication between father and son.
Harilal lived like a beggar.
காந்தி சரியான தகப்பனல்ல என்று அலசி ஆராய்வது.
ஆனால் அவையெல்லாம்
காந்தியின் கடிதத்திற்கு முன்
படு அபத்தமாகி விடுகிறது.

ஹரிலாலின் மகள் மனு அப்போது சபர்மதி ஆசிரமத்தில் தன் தாத்தா காந்தியாருடன் வசிக்க வந்திருந்தாள்.

மகனுக்கு காந்தி  ஒரு கடிதத்தில் உடைந்து நொறுங்கிப்போய் எழுதியிருப்பது
“ மனு உன்னைப் பற்றி
பயங்கரமான விஷயங்களைச் சொல்கிறாள்.
நீ எட்டு வருடங்களுக்கு முன்
அவளைக் கற்பழித்திருக்கிறாய்.
இதனால் அவள் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து, சிகிச்சை தேட வேண்டியிருந்திருக்கிறது.”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.