Share

Apr 23, 2021

Professor Alphonso Doss passes away

 Professor Alphonso Doss passes away. 


கூத்துப்பட்டறை பகுதியில் தான் இவர் வீடு. 

வீரசந்தானம் மறைந்த போது அவருக்கு 

 அல்ஃபோன்ஸோ இறுதி மரியாதை செலுத்த செல்ல ஆட்டோ வேண்டி 

வீட்டு முன்னால் 

நின்று கொண்டு இருந்தார். 


நான் ஒரு ஆட்டோ பிடித்து 

அவரை அனுப்பி வைத்தேன். 

ஆட்டோ காரரிடம் பணம் 

நான் கொடுக்க முனைந்த போது

 பிடிவாதமாக மறுத்து விட்டார். 


லலித் கலா அகாடமியில் அல்ஃபோன்ஸோ, 

P. கிருஷ்ணமூர்த்தி இருவரின் ஓவிய கண்காட்சிக்கு ந. முத்துசாமி, நடேஷ் இருவருடன் நானும் போயிருந்தேன்.

 

அங்கே அப்போது வீர சந்தானமும் வந்திருந்தார். 


முத்துசாமி பழைய நினைவில் மூழ்கி 'அப்பல்லாம் இங்கே ரெண்டு பேர் படுத்துக்கிடப்பார்கள்' என்று சொன்ன போது,

 ஓவியர் வீரசந்தானம் "அந்த ரெண்டு பேர்ல ஒர்த்தன் நான் தான்" என்றார்.


http://rprajanayahem.blogspot.com/2017/02/blog-post.html?m=0

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.