Share

May 24, 2020

எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்' நாவலில்

பணம் இருந்த போது ஒரு வகைத் துன்பம்.
பணம் இல்லாத போது வேறு வகைத் துன்பம்.               

வருகிற துன்பம் சந்தடி செய்யாமல் வருவதில்லை. பெரிய கோஷத்துடன் பிரமாதமாய்
 விளம்பரம்  செய்து கொண்டு வரும்.
 ஊரில் நிமிர முடியாத படி
தலையில் ஓங்கிக் குட்டும்.

 சேர்ந்தாற் போல் சில ஆண்டுகள்
நான் நிம்மதியாக இருந்ததாய்க் கூற முடியுமா?

மனிதனைப் புழுவாய் நெளியவும் துடிக்கவும் வைக்க வறுமை ஒன்று போதாதா?

அது போதாது என்று
 புலன்களையும் மனத்தையும் குழப்பும்
இந்த மர்மமான தாக்குதல்.

- எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்'  நாவலில்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.