Share

Dec 30, 2008

குழந்தைகளை தவித்து ஏங்க விட்டு

குழந்தைகள் பார்க்கும்படியாக சாப்பிடுவது ஒரு வகையான அநீதி .பஸ்ஸில் ,ரயிலில் குழந்தைகள் பார்க்கும்போது சில பெரியவர்கள் விவஸ்தையில்லாமல் ருசியான பலகாரங்கள் சாப்பிடுவார்கள் .

ஆனால் ஒன்று.இந்த காலத்தில் ரயிலில் இப்படி பிஸ்கட் , பழங்கள் , சாக்லெட் மற்றவர்களுக்கு நாம் கொடுத்தால் கூட நம்மை சந்தேக கண் கொண்டு பார்த்துவிடுவார்கள் . மயக்க மருந்து தடவி கொடுக்கும் கொள்ளைக்காரனோ என பயப்படுவார்கள். காலம் கெட்டுப்போச்சி !

வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு சாப்பிடகொடுப்பதை அவர்களிடம் கேட்கக்கூடாது என்று குழந்தைகளை பெற்றவர்கள் மிரட்டி வைப்பார்கள் .

முத்துலிங்கத்தின் சிறுகதை

" முதல் விருந்து , முதல் பூகம்பம் , முதல் மனைவி "

அதில் அவர் இந்த நிகழ்வை விவரிக்கிற அழகு .

" பெரியய்யா கோழியையும் , அது இட உத்தேசித்திருந்த முட்டைகளையும் ருசித்து சாப்பிட்டார் . நாங்கள் ஏழு பேர் அவரைச்சுற்றி வர நின்றோம் . அவருடைய உணவில் யாரும் பங்கு கேட்க கூடாது என்று நாங்கள் அறிவுருத்தப்பட்டிருந்ததால் மறுப்பதற்கு தயாராகவே இருந்தோம். அது அவருக்கு எப்படியோ தெரிந்து விட்டது . அவர் ஒரு வாய் கூட கொடுக்கவில்லை "

யூமா வாசுகியின் 'ரத்த உறவு ' நாவலிலும் இது போல குழந்தைகளை தவித்து ஏங்க விட்டு, அவர்கள் முன் சாப்பிடும் பெரியவர்கள் உண்டு.

இந்த வருடம் மார்ச் மாத ஆனந்த விகடன் இதழ் ஒன்றில்

" கழுதைவண்டிசிறுவன் " என்று ஒரு சிறுகதை அமுத்துலிங்கம் எழுதியிருந்தார் . அதை படித்த போது நெஞ்சே உறைந்து விட்டது .

" கழுதைவண்டியை ஒட்டியபடி ஆப்பிரிக்கசிறுவன்.சின்னபையன்.

அவன் கேட்ட பணத்தைக்கொடுத்துப்பாலை வாங்கினேன் .

அடுத்த நாளும் அங்கே தங்குவேணா என்று விசாரித்தான் .

'அப்போ இரண்டு லிட்டர் பால் வாங்கிகொள்ளுங்கள்'

'ஏன் ? '

'நாளைக்கு நான் வர முடியாது .'

'ஏன் ?'

'நாளைக்கு என் அம்மா செத்து விடுவார் .'

'யார் சொன்னது '

'டாக்டர் சொன்னார் '

' அம்மாவை யார் பார்த்துக்கிறது '

' என்னுடைய தங்கச்சி '

அது புத்தாண்டு கொண்டாட்ட நேரம் . அன்று மாலை புத்தாண்டு கொண்டாட்டம் !

Happy new year!

Millennium Celebration!

31st Dec 1999 to 1st Jan 2000

..

Millennium Celebration!

31st Dec 1999 to 1st Jan 2000

புத்தாயிரம் கொண்டாட்டம் . 20நூற்றாண்டிலிருந்து 21நூற்றாண்டு . ஆயிரம் வருடங்கள் முடிந்து இன்னொரு ஆயிரம் வருடங்களுக்கான தொடக்கம் என்பது எவ்வளவு அபூர்வமானது .

.....

என்னை விமான நிலையத்துக்கு அழைத்து சென்ற வாகன ஒட்டி , கடந்த இரவு கடந்த இரவு கழுதை வண்டி சிறுவனின் தாயார் இறந்து போனதைச்சொன்னார் . இப்போது நினைத்து ப்பார்க்கும்போது அந்தத்தாயார் எந்த நூற்றாண்டில் இறந்து போனார் என்பதை நான் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை என்பது ஞாபகத்திற்கு வருகிறது "

இப்படி முடித்திருக்கிறார் அமுத்துலிங்கம் .

........ ....... ......

New year!

....

Another year ! Another deadly blow!

-Wordsworth

Month follows month with woe,
And year wakes year to sorrow

-Shelley



Considering the legacy the 2008 has left, there is no great reason to feel any cheer
At the beginning of this new year .

New year!

Dec 29, 2008

Carnal Thoughts -15

அந்த தெருவில் அந்த பெண்கள் இருவர் மட்டும் ஒரு வீட்டில் .
ஒருத்தி கணவனால் கை விடப்பட்டவள் . இன்னொருத்தி விதவை . இருவரின் மேலும் கண் வைத்த ஒச்சு ஒரு நாள் அந்த வீட்டின் ஜன்னல் வழியே எட்டி பார்த்த நேரம் இரண்டு பெண்களுமே நிர்வாணமாய் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்டு கட்டிலில் .


ஒச்சு ஜன்னல் வழியாய் பார்த்தவுடனே ,தான் பார்த்து விட்டதை உடனே ரிஜிஸ்டர் செய்து கத்தி "கதவை திறங்கடி " என மிரட்டி , உள்ளே நுழைந்து , அவர்களில் ஒருத்தியை , இன்னொருத்தி பார்த்துகொண்டிருக்கும்போதே,
( Voyeurism) கப்பையை பொளந்து, தன் கோலை உள்ளே சொருகி விட்டான் .
வேண்டாம் , வேண்டாம் என்று இரண்டு பெண்களுமே கெஞ்ச கெஞ்ச கதற கதற சோலியை முடித்து விட்டான் .
 


இப்படி அடிக்கடி போய்இரண்டு பெண்களையுமே மாற்றி மாற்றி பலவந்தம் செய்ய ஆரம்பித்து .. இதை ஒச்சு மேலும் சல்லிகள் பலரிடமும் தம்பட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டான் .

சல்லிகளின் தொடர் முயற்சி, கூட்டு முயற்சி அந்த இரு பெண்களின் இணக்கத்தை கலவி வேண்டி தினமும் தொடர ...

இரண்டு பெண்களும் கொஞ்சநாளில் வீட்டை காலி செய்து விட்டு எங்கோ போய் விட்டார்கள்.



Raping a lesbian worse than raping a virgin

- J.M.Coetzee

in “ Disgrace”
....




.................................