Share

Oct 8, 2022

ஜெயசித்ரா அம்மா ஜெயஶ்ரீ

ஜெயசித்ராவின் அம்மா ஜெயஶ்ரீ

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ளார்.


1959ம் வருடம்  தெலுங்கில், தமிழில் 
"தெய்வ பலம்" படத்தில் கதாநாயகி.
தெலுங்கில் N.T. ராமாராவ், 
தமிழில் K. பாலாஜி நடித்திருந்தார்கள்.

'மலரோடு விளையாடும் தென்றலே வாராய்' பாடல் இவர் நடித்த பாடல்.

தெலுங்கு "தெய்வ பலம்"
 ஷோபன் பாபு அறிமுகமான 
முதல் திரைப்படம்.

ஜெயசித்ரா பிரபல திரை நட்சத்திரம் ஆன போது
நடிகைகளின் தாயார்களில் ஜெயசித்ராவின் அம்மா ஜெயஶ்ரீ தான் இளமையானவர் என்று
 ஒரு பிரபல வாரப்பத்திரிக்கை எழுதியதுண்டு.

ஜெயசித்ரா அப்பா மகேந்திரா கால்நடை மருத்துவராம்.  வக்கீலாகவும் இருந்தாராம்.

!?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.