Share

Aug 23, 2026

சண்பகப்பூ

வீட்டு கேட் ஒட்டி செண்பக மரம்.
கைக்கெட்டாத உயரத்தில் ரெண்டு மூணு சண்பகப்பூ.

தி.ஜானகிராமன் எழுதிய "சண்பகப்பூ" கதை.
மோந்து பாத்தா மூக்குல ரத்தம் வந்திடுமோ?
ரொம்ப அழகான பெண்ணைப் பாத்தா சண்பகப்பூ ஞாபகம் வரும்.

https://www.facebook.com/share/p/1M9oDFK2JU/

https://www.facebook.com/share/p/1Bcqqk3tjL/

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.