காலையில் பூம்பூம்பூம் மாட்டுக்காரனை
பாலன் D நகரில் பார்த்ததும்
பழனியில் இருக்கும்போது கீர்த்தி இரண்டு வயதில் பூம்பூம் மாட்டுக்காரன் பின்னாலே கூடவே ரொம்ப தூரம் போய் விட்ட நிகழ்வு ஞாபகம் வந்தது.
இரண்டு வயதிலே பல முறை காணாமல் போய் தேடி
நினைத்தே பார்க்க முடியாத தூரத்தில் கீர்த்தியை கண்டு பிடித்த சம்பவங்கள்.
தொலைந்து போவதிலேயே
குழந்தை குறியாக ..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.