Share

May 8, 2026

Something is rotten in Tamil Nadu









தமிழக அரசியல் நிலைமை பார்க்கும் போது ஜனாதிபதி ஆட்சி என்று தீர்மானிக்கப்பட்டால் 
மிக மோசமான சூழல்.

ஒரே ஒரு தொகுதியில் ஜெயித்த பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 
மறைமுக ஆட்சி என குறிப்பிடுவது அபத்தம்.

தமிழ் நாட்டில் செல்வாக்கில்லாமல்
நீசமடைந்துள்ள பா.ஜ.க.வுக்கு 
நீசபங்க ராஜயோகம்.

அண்ணாமலை, தமிழிசை, வானதி இவர்களெல்லாம் கவர்னருக்கு அறிவிக்கப்படாத அமைச்சர் பெருமக்கள்.
பொறுப்பு ஆளுநர் பொறுப்பை 
பெரும் பொறுப்பாக பகிர்ந்து ஏற்றுக்கொள்வார்கள்.
Governer is always the puppet of BJP.

இந்த அபத்தம் தான் பெருந்துயரம்.
Everything is rotten.

Something is rotten in the state of Denmark 
- Shakespeare 

பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைத்த திமுகவையே படுத்திய பாடு கண் முன்னே.

https://www.facebook.com/share/p/1FjEjn32dL/

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.