Share

Jul 18, 2024

சந்தேகம்

புக்ஃபேர்

தன் புத்தகம் விலை கொடுத்து வாங்கப்படும் போது
மாஞ்சி மாஞ்சி கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார் எழுத்தாளர்.

அவருடைய நூலொன்றை விலைக்கு வாங்கிக் கொண்ட பின் சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது.
" எழுத்தாளரிடம் கையெழுத்து 
வாங்காமல் கூட
ஸ்டாலில் இருந்து 
வெளியே போகலாம் தானே?"

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.