Share

Jul 22, 2023

அனுபவம்



உறவுக்காரப் பெண் சொன்னார்:
"இப்பல்லாம்
மருமக தான்
மாமியார்"

......

கண்ணதாசன் புலம்பல்:

அனுபவித்து அறிந்து கொள்வதே வாழ்வானால் 
கடவுளே நீ எதற்காக? 
என திகைத்த போது பகவான்
 என் பக்கத்தில் வந்து சொன்னான் 
" அனுபவம் என்பது சாட்சாத் நானே "

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.