Share

Jun 4, 2022

சென்னையில் ஆறாவது வீடு. இல்லாதவனுக்கு பல வீடு..



'நெஞ்சில் ஓர் ஆலயம்' கல்யாண்குமாருடன் 


ஸ்ரீதர் எத்தனை படங்கள் தந்தவர்.
இந்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' Classic.

முதல் முறையாக இந்த புகைப்படம் இப்போது தான் இங்கே பகிரப்படுகிறது. கண்ணில் தற்செயலாக தட்டுப்பட்டது.
Reminiscence

இன்னும் இரண்டு நாட்களில்
 வீடு மாற்றம். ஒழுங்கு வைக்கும் போது பழைய ஆல்பத்தில் காணக்கிடைத்த புகைப்படம்.

சென்னை வந்து ஆறு வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகிறது.
இப்போது மாறுவது ஆறாவது வீடு.
(13.09.2015  - 03.06.2022)

இப்போது போவது
அப்பார்ட்மெண்ட்
 பதினான்காவது மாடியில் ஃப்ளாட். எப்போதும் போல வாடகை வீடு தான்.
இல்லாதவனுக்கு பல வீடு..

" ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்.
எங்கிருந்தாலும் வாழ்க,
உன் இதயம் அமைதியில் வாழ்க"

https://m.facebook.com/story.php?story_fbid=3337249053155204&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=3262234770656633&id=100006104256328

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.