Share

Apr 7, 2022

எக்காலத்திலும் மறவேனே - நாட்டக்குறிஞ்சி

தி.ஜானகிராமன் ' மலர் மஞ்சம்' நாவலில் "எக்காலத்திலும் மறவேனே" நாட்டக்குறிஞ்சி ராக கீர்த்தனை பற்றி எழுதிப்போகிற போக்கில் குறிப்பிட்டிருப்பார்.

T.M. கிருஷ்ணாவின் குரலில் நாட்டக்குறிஞ்சி 
"எக்காலத்திலும் மறவேனே"
விஸ்தாரமாக.

ராமசாமி சிவன் இயற்றிய கீர்த்தனை.

பட்டம்மாளும் அவருடைய தம்பி ஜெயராமனும்
'எக்காலத்திலும் மறவேனே' கீர்த்தனையை பாடி பிரபலமாக்கியவர்கள்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.