Share

Apr 26, 2022

யவனிகா கவிதைக்கு புலியூர் தோழர் பின்னூட்டமும் கவிதை

கவிதைக்கு பின்னூட்டமும் கவிதை

"நிலக்கடலைகளை படிக்கு எட்டுபைசாவிற்கென உரிக்கையில் ஆவலில் ஒன்றிரண்டை வாயில் போட்டுக்கொண்ட போதுதான்
கடவுள் இல்லை என்பதை உணர்ந்தேன்"

- யவனிகா ஸ்ரீராம் கவிதை

புலியூர் தோழர் முருகேசன் பின்னூட்டம்:
"வாயில் அதக்கிய ஒன்றிரண்டு கடலைகளையும், 
பிதுக்கித் துப்பச் சொன்ன 
பண்ணை வீட்டுக் கிழவியைப் 
பார்த்த அன்றுதான் சாத்தான் இருக்கிறதென்பதை ஒத்துக்கொண்டேன்."

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.