Share

Nov 15, 2021

Self standing

Self standing

'என்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்,
நான் சினிமாவுக்கு என்னை கூட்டிக் கொண்டு போவேன்,
என்னை ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துக் கொண்டு போவேன்.என்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்' - மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி என்ற பெ.கோ.சுந்தர்ராஜன் இப்படி ஆரம்பித்து ஒரு கட்டுரை சந்தோசமா  எழுதியதுண்டு.

இதுவே சலிப்பா நெனச்சிட்டா?

அடுத்த பேரா அது தான்.

"எனக்கு தெனமும் நானே  செய்ய வேண்டியிருக்கிற மலயப் பொரட்ற வேலயெல்லாம் வரிச கட்டி நிக்றத நெனச்சா ..
ராத்ரி நானே தான் தூங்கி காலயில எல்லா நாள்ளயிம் எந்திரிச்சு, நானே பல்ல வெளக்கி, காலக் கடன தலயெழுத்தேன்னு மூக்க பிடிச்சி முடிச்சு, அப்றம் நானே தான்
 அழுக்க தேச்சி குளிக்க வேண்டியிருக்கு. தலய துவட்டி..
 அன்னாடம் கொஞ்ச பாடா? சங்கிலியா தொடர்ர பிரச்னங்க..
The intray is never finished.

Monotonous, tedious and repetitious routine.

Fatigue overtakes me."

......

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.