Share

Oct 30, 2018

ஆறாது, ஆறாது அழுதாழும் தீராது - 24.10.2018


24.10.2018
N.Muthuswamy dies. There are no words that can fill the void in my life.
It hurts when I lose my god father.
A piece of my heart is broken forever.
When someone that is special to us is gone it can be difficult to continue living life.
எங்க மாமிக்கும் நடேஷ் சாருக்கும் ரவி சாருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது?
எத்தனை சாமி வந்தாரோ, எத்தனை சாமி போனாரோ
அத்தனை சாமி ஒன்னா சேந்து முத்துசாமி ஆனாரோ
பத்து சாமி வந்தாலும் முத்துசாமி ஆவாரோ என்று அவர் பிறந்த நாள் அன்று பாடினேன்.

ஆலமரம் விழுந்து விட்டது,
மகான் மறைந்து விட்டார்,
போன்ற வார்த்தைகளெல்லாம் cliche.
இவரால் எப்படி ஆயிரம் பேருக்கும் மேல் அப்பாவாக இருக்க முடிந்திருக்கிறது.


மீளவே முடியாத துயரில்.
ந.முத்துசாமி சார் இழப்பு தாங்கவே முடியாத நிலை.
ஆறாது, ஆறாது
அழுதாழும் தீராது, ஆனாலும் வழியென்ன தாயே..
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.