Share

Mar 22, 2016

இசைந்த குரூரம்






லியோனார்டோ டி காப்ரியோவுக்கு ஆஸ்கார் விருது வாங்கிக்கொடுத்த “The Revenant”.1823ல் நடக்கும் கதை.
அலக்ஸாண்டரொ கொன்சாலஸ் இனாரித்து இயக்கிய படம்.

“The hateful Eight.” டாரண்டினோ எட்டாவது படம்.
என்னியோ மோரிகோன் இசை. 

 இரண்டு பும் 2015ல் ந்தை.

இந்த இரண்டு படங்களிலும் கதையில் இசைந்த குரூரம்.







The Revenant - லியோனார்டோ டி காப்ரியோவை ஒரு கரடி குதறி எடுக்கிறது. இதனால் படுகாயமுற்ற நிலையில் இருப்பவரை டாம் ஹார்டி மூச்சை நிறுத்த முயற்சிக்கிறார். இதை காப்ரியோவின் மகன் ஃபார்ரஸ்ட் குட்லக் பார்த்து விடுகிறான்.


டாம் ஹார்டி அந்தப்பையனை கையறு நிலையில் உள்ள காப்ரியோவின் கண் முன்னே கொல்கிற காட்சி.



The hateful Eight - அமெரிக்க உள் நாட்டுப்போர் ( 1861-1865) நடந்தின் - Some time after the American Civil War
  
மார்க்யூஸ் ஆக நடிக்கும் சாமுவேல் ஜாக்சன், ஜெனரல் ஸ்மிதர்ஸ் ஆக நடிக்கும் ப்ரூஸ் டெர்ன் பெற்ற மகனை எப்படி கொன்றார் என்பதை விவரிக்கும் காட்சி.


பனிக்கட்டிப்பிரதேசத்தில் ஸ்மிதர்ஸ் மகனை அம்மணமாக முன் நடக்கச்செய்யும் சாமுவேல் ஜாக்ஸன். கடும் குளிரில் ஒரு போர்வை கேட்டுக்கெஞ்சும் அந்த இளைஞனை தனக்கு வாய்ப்புணர்ச்சி செய்யச்சொல்லி சித்திரவதை செய்து குளிருக்கு போர்வையும் தராமல் பின்  நிர்வாணமாகவே கொன்று விட்டதை விலாவரியாக ப்ரூஸ் டெர்னிடம் விலாவரியாக விவரிக்கும் காட்சி.

”All he wanted, was a BLANKET.

what a man that cold, would-do-for-a-blanket. You wanna know what your boy did? I pulled my BIG, BLACK, PECKER outta my pants. And I made him crawl in the snow on all fours over to it. Then I grabbed a handful of that black hair at the back of his head... And I stuck my Big Black Johnson right down his goddamn throat! Charles Chester Smithers sucked on that warm black dingus for as long as he could. Hahahaahaha!”


That blanket was just a heart breakin' liar's promise.










…………………………………………………………….......................................

புத்திர சோகத்திற்கு ஆளானவர்கள் தசரத சக்ரவர்த்தி, ராவணன், துரோணர், திருதராஷ்ட்ரன் என்று ஆண்களையே குறிக்கிறார்கள்.

ராவணனின் புத்திர சோகம்:
எழும்;இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்றுஅழும்; அரற்றும்;அயர்க்கும்;
வியர்க்கும், போய்விழும்; விழிக்கும்;முகிழ்க்கும்;தன் மேனியால்,உழும் நிலத்தை; உருளும்;புரளுமால்.”
-    கம்பன் 

பாண்டவர்கள்  தங்கள் பிள்ளைகளை யுத்தத்தில் பறி கொடுக்கிறார்கள். பீமன் மகன் கடோத்கஜன், அர்ஜுனன் மகன் அரவான், அபிமன்யூ, கடோத்கஜன் மகன் பர்பரிகன், பாண்டவர்களுக்கு திரௌபதி மூலம் பிறந்த ஐந்து பாண்டவ புத்திரர்கள்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.