Share

Dec 31, 2009

எத்திக்கினிலும் ...

"கல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருஷன் " நோய்க்கூறுள்ள இந்திய பாரம்பரியத்தில் வந்த பெண்கள் . . .!

முன்னாள் ஹரியானா டி.ஜி.பி S.P. S. ரத்தோர் மனைவி அபா தான் கணவனுக்கு வக்கீல். "ருச்சிகாவின் துயரம் முழுவதும் தன் கணவன் சம்பந்தப்படாத விஷயம்.ஜோடிக்கப்பட்ட கதை "என்று அபா சொல்லுகிறார். ஆலிவர் கோல்ட்ஸ்மித் சொன்னான்- “Ask me no questions, and I'll tell you no fibs.”

எந்த வழக்கிலும் குற்றவாளிக்கு வக்கீல் தேவை தான். ஆனால் ரத்தோர் க்காக வாதாட அவர் மனைவியே வந்துள்ள விஷயம்..... It is the height of Irony!

"Fibbing is not acceptable, even if you don't call it lying"

கெட்ட சதிக்குணத்தான் பல மாயம் செய்த வல்லோன் ரத்தோர்

14 வயது ருச்சிகா கற்பழிக்கப்பட்டு 19 வருடங்கள் ... தற்கொலை செய்துகொண்டு 16வருடங்கள் ....

சக்கரத்தைஎடுப்பதொரு கணம்

தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் !

பாரதி ஏங்கினான்.

....


Excessive enthusiasm, unreasoning zeal.

விஷ்ணுவர்தன் இறுதி ஊர்வலத்தில் ரசிகர்கள் ரகளை - விஷ்ணுவர்தன் மனைவி நடிகை பாரதிக்கு கல் வீச்சில் காயம். The worst vice of the fanatics is their sincerity. In the history of mankind,Fanaticism has caused more harm than vice. சினிமா நடிகர்களின் ரசிகர்கள் ரொம்ப அபாயகரமானவர்கள்.

அரசியல் தொண்டர்களும் தான்.

4 comments:

  1. Wishing you and the family a Happy New Year.

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  3. I wish you and your family a very very happy new year

    ReplyDelete
  4. Kannan,Adhiran,Ravi
    Thanks and Wish you a very happy and prosperous new year.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.