Share

Oct 7, 2008

இடாலோ கால்வினோவின் ஒரு கேசநோவாவின் நினைவுக்குறிப்புகள்

ஏன் உங்கள் காதல் அனுபவங்களை முழுமையாக எழுதக்கூடாது என பலரும் என் "காதல் காதல் காதல் " பதிவை பார்த்து விட்டு கேட்கிறார்கள் . அப்பப்ப எழுத முயற்சி செய்றேன் . பார்ப்போம் .

என்ன செய்ய ? இடாலோ கால்வினோ ஏற்கனவே " ஒரு கேசநோவாவின் நினைவுக்குறிப்புகள் " எழுதிவிட்டார் .

அதைபார்த்து காப்பி யடிச்சி ஒரு இவன் அவன் யுவனோ செத்த சவனோ என்ன எழவோ அவன் ஒரு அறுபத்து மூணு காதல் கதைகள் எழுதி விட்டான் ! இவனை பற்றி ஒரு விஷயம் . ஒரே ஒரு விஷயம் .

" யுவன் கிட்டே ..ச்சே இவன் கிட்டே எல்லா நகையும் உண்டு . ஆனா ஒன்னு அவ்வளவும் கவரிங் நகை தான் !"

வீணா போன இவன் எப்போ பாருங்க ' நடிகர் விவேக்கும் நானும் ஒண்ணா தான் படிச்சோம் . ஆனா இதை அவனும் வெளியே சொல்ல மாட்டான் . நானும் யார் கிட்டேயும் சொல்லவே மாட்டேன் 'ன்னு எல்லார் கிட்டேயும் சொல்லிக்கிட்டே...சொல்லிகிட்டே திரிவான் .

இவன் தான் ஜெகம் பிராடுக்கு ராஜகுரு !

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.