Share

Feb 8, 2026

சிங்காநல்லூர் ரோட்ல

சிங்காநல்லூர் ரோட்ல ராமானுஜ நகர் அருகே " சார், நீங்க ராஜநாயஹம் தான?"
மாஸ்க் அணிந்திருந்தும் அடையாளம் கண்டு பிடித்து கேட்டார்.

V. முருகேசன். Building construction ல் வேலை பார்க்கிறார்.
அருமையான வாசகர்.

R.P.ராஜநாயஹம் எழுத்தை 15 வருடமாக 
வாசித்துக்கொண்டிருக்கிறார்.நேற்றைய பதிவை கூட படித்திருக்கிறார். அன்போடு பேரன் பேத்திகள் பற்றி கூட விசாரித்தார்.

 முரசு டிவியில்"சினிமா எனும் பூதம்" சீரியல் இருநூறு தாண்டி விட்டது பற்றி பாராட்டி முருகேசன் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.