Share

Mar 3, 2025

தீரா வன்மம்



அவர் கவிஞர்.  கலைஞரின் பெரும் பக்தர். அவரைப் பார்க்க போயிருந்த போது,
எம்ஜிஆர் பற்றி எரிச்சலோடு " நீங்க
 ஒரு தேவடியாப்பயல பத்தி எழுதுறீங்களே. அவன் இங்க தான் இருந்தான்" 
Tiger footed rage.The dragon and his wrath.

இன்னொருவர் 
சிவாஜியின் அத்தியந்த பக்தர்.
அவரோடு பேசும் போது எம்ஜிஆர் பெயரையே உச்சரிப்பதில்லை என தெரிய வந்தது. " அவன் பேரயே நான் சொல்ல மாட்டேன் " 

 Tongue  tells the anger of heart

- Shakespeare

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.