Share

Nov 3, 2022

எட்டயபுரம் தலப்பா கட்டி -திண்டுக்கல் தலப்பா கட்டி

எட்டயபுரம் தலப்பா கட்டி 
கவிதை.
திண்டுக்கல் தலப்பா கட்டி
பிரியாணி 

“பாரதியார் எங்க அண்ணா தான். அம்பாள் எங்க அண்ணா கையில கவிதைய கொடுத்தா. என் கையில கரண்டிய கொடுத்தா..” 

- சமையல் கலைஞன் காமேஸ்வரன். தி.ஜாவின் கடைசி நாவல் ’நளபாகம்’ 

சி.மணி கவிதை இது போல ஒன்று தான்.

”நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்று தான்.”

மனுஷ்ய புத்திரன் நேற்று இரவு எழுதியிருப்பது:

"இந்தக் குளிரில்
தெருவில் தனித்தலையும்
பூனைகளுக்கும் எனக்கும்
ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது

நான் கவிதைகள் எழுதுகிறேன்
அவை எழுதுவதில்லை
அவ்வளவுதான்"

...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.