Share

May 20, 2022

சேலம் பாலம் வாசகர் சந்திப்பில் சினிமா எனும் பூதம்


சேலம் சஹஸ்ரநாமம் பத்மநாபன் நடத்தும்
'பாலம் வாசகர் சந்திப்பு'
21.05. 2022 
சனிக்கிழமை
மாலை 7 மணி

"ராஜநாயஹம் தி.ஜானகிராமனின் பரமரசிகனாக, 
அசோகமித்திரனின் சீடனாக, ந.முத்துசாமியின் மாணாக்கனாக,  Shakespearean Scholar 
ஆக இருப்பதால்,  
அவரது நினைவுகளின் அடுக்குகளிலிருந்து 
தெறிக்கும் தகவல்கள்
 மிக அழகான நடையில், 
எந்த பாசாங்கும் மேற்பூச்சுமின்றி, ரசிக்கும்படியான 
தேர்ந்த சொற்களில் வந்திருக்கின்றன."

-எழுத்தாளர் சுப்பாராவ் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து.

நாளை சனிக்கிழமை (21.05.22)                            மாலை 7 மணிக்குச் சந்திப்போம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.