Share

Jan 13, 2022

அரச அந்தஸ்து

கிருஷ்ணகுமார் குருமூர்த்தி அற்புதமான மனிதர்.
இரண்டு மாதங்களாக நெருடிக்கொண்டிருந்த ஒரு சிக்கலை தீர்க்க வெளிச்சமும், வழியும் காட்டியதில் பிரச்சினை உடனடியாக                                     முடிவுக்கு வந்து விட்டது.

என்னுடைய எழுத்தின் மீது 
பெரு மதிப்பு வைத்திருப்பவர்         கிருஷ்ணா.
'ராஜநாயஹம் சரஸ்வதி புத்ரன்
பெருமையின்றி பெருந்துயரில்,சிறுமையில் வாழ நேர்ந்து விட்டாலும் கூட
 ராஜநாயஹம் எப்போதும் அரசன் அந்தஸ்தில் இருப்பவர்" என்று நெகிழ்ந்தார்.

"இந்த ராஜநாயஹம் பற்றித் தான் 'வீழ்ந்தாலும் லியர் மன்னன் மன்னன் தானேய்யா' என்று எழுதினேன்"
- சாரு நிவேதிதா

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.