Share

Mar 6, 2019

Carnal Thoughts -46

பொன்னகர புனிதை
மதுரை சென்ட்ரல் தியேட்டர் சந்தில் sex work செய்துகொண்டிருந்த அமரர் பாப்புவின் ஆளுகையில் இருந்தவள் தான் கவரி மிளா. காலத்தின் காற்றில் கம்மாக்கரைக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
“காற்றடிக்கும் திசையினிலே காற்றாடி போகுதம்மா. போகுமிடம் சேருமிடம் யார் அறியக்கூடுமம்மா.” சீர்காழியின் உருக்கத்துடன் குருவி மண்டையனின் விம்மல்.
ஆட்டு மூக்கனுக்கு மூக்கு நுனியில் வியர்த்து விட்டது. 
ஓசி ஓலு ஒச்சுக்கும் விஷயம் எட்டி விட்டது.
காராச்சேவு, காராபூந்தி என்று வாங்கிக்கொண்டு
கவரி மிளா வீடு ஏகினர். 
வீடென்று எதைச்சொல்வீரோ, அப்படியான இலக்கணத்திற்கெல்லாம் கட்டுப்படாத வீடென்று சொல்ல வேண்டும்.
ஒரு நாள் தொல்லை ( இவனால் பல தொல்லைகள் விளைந்தன என்பதால் தொல்லை எனவே அறியப்பட்டான். இயற்பெயர் யாரறிவாரோ?) அதிகாலையிலேயே அவள் ’வீடு பேறு’ வேண்டிச் சென்றான்.
பொல, பொலவென்று விடிந்து விட்ட பின்னரே ஆட்டு மூக்கன் போனான். கையில் ரண்டு வட்டமான பேக்கரி பன்.
கவரி மிளா “தொல்ல ரொம்ப தொல்ல பண்றாம்ப்பா. இங்க பாரு ஓத்து ஒழுக விட்டு போயிருக்கறத.”
வீட்டு தரையில் விந்து சிந்தியிருப்பதை காட்டினாள். “கஞ்சி வரும் போது உருவி தொடயில விட்டுட்டேன். வீட்டு தரையிலல்லாம் வடிச்சிட்டு ஓடுறான். ஒரு டீக்கு தான் காசு கொடுத்தான். அதா ’ஆ..’ன்னு அவன் முனகும்போதே உருவி சாமான தொடயில விட்டுட்டேன்.”
இவன் பரவால்லப்பா.. நேத்து குருவிமண்டையன் வந்தான். அடுப்படியில குத்த வச்சி பாத்திரம் கழுவிக்கிட்டிருந்தேன். அப்படியே பின்னால நாய் மாதிரி குண்டியில ஏர்றான். மூச்சி எறச்சிக்கிட்டே எந்திரிச்சான். உடனே கவிதை சொல்றான் எங்கிட்ட.
“ குறியினை குதம் விட்டு எடுக்குங்கால் மொட்டில் காண் பித்தளைப்பூண்”னு அவன் சாமான் மொட்டில ஒட்டியிருந்த என் பீயை எனக்கே காட்டுறான்.
பேசிக்கொண்டே ரெண்டு பன்னையும் ஒன்றொன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவள் வாயில் இவன் சாமான விட்டு இயங்க ஆரம்பித்தான். அவள் சாப்பிட்டுக்கொண்டே சப்பிக்கொண்டும் கன்னல் மொழி பேசினாள் “ இந்த ஒச்சுக்கிட்ட சொல்லிடு. இங்க என்னண்ட வரவே கூடாதுன்னு. அவன் வாயும் கூட நாத்தமான நாத்தம். நாறித்தொலையுது. கொமட்டுது. எம்புட்டு நேரம் மூச்சி பிடிச்சிக்கிட்டு கண்ண மூடிக்கிட்டே நான் கிடக்கறது. நாரவாயன் அடுத்த தடவ காசு தர்றேன்னு தான் எப்பவும் சொல்வான்.”
ஆட்டு மூக்கன் வடித்த விந்தை, விந்தையென சொல்லும் விதமே, தான் மென்று கொண்டிருந்த பன்னோடு அய்யரவின்றி கவரி மிளா மடக் மடக் என்று விழுங்கும்போது தொண்டகுழி ஏறி இறங்கியது.

https://www.youtube.com/watch?v=-KILVvA8rgk

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.