Share

Mar 11, 2015

உயிர் ஊசலாடும் நிலையில்



கே.பாலசந்தர் மரணப்படுக்கையில் இருக்கும்போது

தன்னிடம்  சொன்னதாக வசந்த் சொன்னது -
“ வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்பது இப்பத்தான்டா புரியுது..”





பாலு மகேந்திரா இறப்பதற்கு கொஞ்ச நேரம் முன்

 பாலாவிடம் சொன்னாராம்: “என் கண்ணை கவனிக்கச் சொல்லி டாக்டரிடம் சொல். என் கண்ணில் தான் அடிபட்டிருக்கிறது. கண் தான் எனக்கு முக்கியம்...”

1 comment:

Note: Only a member of this blog may post a comment.