Share

Jun 18, 2026

பொய்யற்ற ஆன்மாவொன்றின் சாட்சியம்

R.P. ராஜநாயஹம் ஸார்,
 பேருக்கேற்ற ராஜகுணம் உங்களுக்கு. 
இந்த மனசு எத்தனை பேருக்கு வாய்க்கும்..? 
உங்கள் மனம் கசந்து நொந்த தருணம் ஒன்றைப் பதிந்து பகிரும் போது கூட ஒரேயொரு கூர்சொல்லைக் கூடப் பயன்படுத்தாத உங்கள் மயிலிறகு மனதை வியக்கிறேன். 
உங்கள் எழுத்து எப்போதும் பொய்யற்ற ஆன்மாவொன்றின் சாட்சியமாகவே இலக்கிய வெளியில் காலம் கடந்து நிலைத்துலவும்.

- ஆத்மார்த்தி

Aathmaarthi Rs

https://www.facebook.com/share/p/18FL4okATK/

Image 
2004 R.P. ராஜநாயஹம்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.