Share

Dec 18, 2022

ஊத்துக்காடு சைவ கீர்த்தனை

ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் கிருஷ்ண பக்தி ஜெகப்பிரசித்தம்.


வெங்கட சுப்பையரின் 
சுத்த சைவ கீர்த்தனை -
அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர்களும் வரும்.

பரஸ் ராகம்

" ஆளாவதென்னாளோ? 
சிவமே, 
உன் அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் ஆளாவதென்னாளோ?"

அருணா சாய்ராம் பாடி பிரபலப்படுத்திய பாடலை 
வழக்கறிஞர் சுமதி கவனப்படுத்தியதற்கு மகிழ்ச்சி.
முதல் முறையாக
இப்போது கேட்டுத் திளைத்தேன்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.