Share

Dec 10, 2008

பைரன் சொல்லும் பிரியாவிடை

பைரன் கவிதைகள் பற்றி சொல்ல இனி என்ன இருக்கிறது .ஆனால் அவன் காதல்கவிதைகள் அனைத்தும் எப்போதும் புதியவை என்ற தகுதி அவனை பற்றி எவ்வளவு எழுதினாலும் , பேசினாலும் மிச்சம் மீதி இருக்கும் , இருந்து கொண்டே தான் இருக்கும் .
Fare thee well என்ற கவிதையில் பிரிவின் துயர் காணும் பின்விழைவு
Fare thee well
Both shall live, But every morrow
Wake us from a widowed bed.
இருவரின் படுக்கையும் இனி விதவைக்கோலம் பூனவேண்டியுள்ளது!
இரக்கமில்லாத கொடூர ஜென்மம் (கல்லு மனசு-“sans merci” ) என்றாலும் கூட அவளுக்கு தான் எந்த காலத்திலும் எதிராக , விரோதியாக மாறவே மாட்டேன் என ஆணையிட்டு சொல்கிறான்
Even though unforgiving,never
Against thee shall my heart rebel

இங்கே பல காதல்கள் மோதலில் பரஸ்பரம் புழுதி வாரி தூற்றுதல்களை காண நேரும்போது இந்த பைரன் கவிதை நினைவுக்கு வருகிறது .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.