Share

Feb 18, 2019

சின்னத்தம்பி சாமான் மரம்


ஊரப்பாக்கத்தில் இருந்து ஆலப்பாக்கம் வரும்போது பெருங்களத்தூரில் சாலையோர மரங்கள் கண்பார்வையில் விழுந்தவாறு இருந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட மரம் கவனத்தைக் கவர்ந்தது. காய்கள் நீளமாக பெரிதாக தொங்கின. இந்த மரத்தை நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்திருக்கிறேன். அதன் பின் பார்த்த ஞாபகமெல்லாம் இல்லை. இதன் வட்டார வழக்கு பெயர்? ஆழ்மனத்தில் இருந்து அதன் பெயர் மேலெழும்பி வந்தது. யானபுடுக்கு மரம். சின்னத்தம்பி சக்கர போல அதன் காய்கள் இருப்பதால் யானப்புடுக்குமரம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.




https://rprajanayahem.blogspot.com/…/carnal-thoughts-40.html

https://rprajanayahem.blogspot.com/2016/09/blog-post_16.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.