Share

Apr 2, 2018

கெட்ட பொம்மன்


தின்னவேலி பாஷையில தான கட்ட பொம்மன் பேசியிருப்பான்.. எப்படி பேசியிருப்பான் என்பதை இன்று கூத்துப்பட்டறையில்
பேசிக்காட்டினேன்.
இது ஒரு பயிற்சி. வட்டார வழக்கில வசனம் பேசுவது.


மதுரை அமெரிக்கன் காலேஜ் மரத்தடியில அற்றைத்திங்கள் பட்டப்பகலில் நான் அடித்த லூட்டி தான் இதெல்லாம்.
”ஏல, ஜாக்சன், என்னல எசளி? செத்த மூதி...
ஏம்ல எங்க வயக்காட்டுக்கு வந்தியா?
நாத்து நட்டியா? கள புடுங்குனன்னு சொல்வியோடேய்?
உங்க அம்ம தாலி... என்னத்துக்குலே ஒனக்கு வரி, வட்டி...
சவத்துக்கூதி வியாபாரமால்ல இருக்கு...ஓஞ்சோலி மயித்த பாத்துட்டு போயம்ல..
ஏல என்னல முழிக்க... மொறக்க.. செத்த சவமே...
ஒளருதாம்னு பாக்கியோலே...ஈனப்புண்டழுத...
எல...எந்தம்பி ஊமத்தொர
ஒன்ன வகுந்துருவாம்ல..
நாரப்புண்டழுத...
எங்கருந்து வந்து எங்கள ஆழம் பாக்கற...
வெள்ள பன்னிகளா...பானர்மென், ஜாக்சன்னு எவனையும் சட்ட பண்ண மாட்டோம்ல.. மோதிப்பாக்கணும்னு நெனச்சன்னா.. அரிப்பெடுத்து அருவாமனல்ல ஏறுனா ஒனக்குத் தாம்ல நஷ்டம். ஒக்கா புண்ட..”

ஒரு வேளை கட்டபொம்மன் மதுரைக்காரனாயிருந்தா எப்படி பேசியிருப்பான்.
“ அப்பு..டேய்....ஜாக்சன்.. ”

 பக்கத்தில் நிற்கும் வெள்ளயத்தேவனிடமும், ஊமைத்துரையிடமும் கட்ட பொம்மன் அமைந்த குரலில் “தாழன் சைஸ் சரியில்லயே..”

“ நாங்கள்ளாம் மதுரக்காரங்கடா... கொண்டே போடுவோம்டா..எங்களுக்கெல்லாம் எந்திரிச்சிச்சின்னு வச்சிக்க..அப்றம் மடக்க ஆளே இல்லடா..
டேய் வெள்ளயத்தேவா...ஏன்டா சில்றய எடுத்த இப்ப... நாந்தான் வெள்ளக்காரன்ட பேசிக்கிட்டு தான இருக்கேன்.
டேய் ஊமத்தொர. இப்ப ஏன் கத்திய படக்கிண்டு..மடக்கிண்டு...இர்றா...
டே ஜாக்சன்... நம்ப பயல்க ரொம்ப அசிங்கமானவனுங்கடா.. ரொம்ப மோசமான பிக்காலிக.. சட்டுன்னு சொருகிடுவானுங்க..சூதானமா இருந்துக்க...
ஒங்கொம்மாட்ட குடிச்ச சினப்பால கக்க வச்சிருவம்டா... நாங்களாம் ஆளயும் வோத்து நெழலயும் வோத்துட்டு போறவங்கடா..
எனக்கு நீ குடுறா வட்டி... என்ன சீட்டிங்கா? ங்கொம்மாலோக்க.. ’வரி..வட்டி..’மொத்தம் ஒவ்வாம பேசிக்கிட்டு..
சும்மா நட்டுத் தாழங்கள்ளாமாடா எங்கள அடிச்சிப்பாக்கறது. எங்க தாட்டிங்களுக்கு மஞ்ச அரச்சியா ...? ஏன்டா....யார்ரா நீ? ஊள்டக்கர்.
வாய உடாம போடா டேய்..
செவனேன்னு எங்கள இருக்க விடுங்கடா..எனக்கு கண்ணு செவேல்னு ஆயிடுச்சி.... ஏன்டா வாயக்குடுத்து சூத்தப்புண்ணாக்கிக்கிறீங்க. ”
............................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.