Share

Jan 12, 2024

R.P. ராஜநாயஹம் "சினிமா எனும் பூதம்"111, 112


111, 112th Episodes 

முரசு டிவியில்
வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை எட்டரை மணிக்கு

R.P. ராஜநாயஹம்

"சினிமா எனும் பூதம்" தொலைக்காட்சி தொடர்

'சொல் ஏர் உழவர்' கவிஞர் A.மருதகாசி 

 நடிகருமான சந்தக் கவிஞர் K.D. சந்தானம்

வள்ளுவரின் 'சொல் ஏர் உழவர்' vocabulary.
மருத காசியை எப்போதும் நினைவு படுத்துகிறது.

K.D. சந்தானத்தின் நினைவு கொள்ளத்தக்க சந்தப்பாடல்களும் துணை நடிகராக கண்ணியமான நடிப்பும்.

....

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.