Share

Jan 4, 2024

R.P. ராஜநாயஹம் அனுபவ அடுக்குகள்


மணி ஜி:
"300 வருஷத்து வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ரெண்டே பேரு .         
ஒருவர் R.P.ராஜநாயஹம்,                        இன்னொருவர் ராஜூ முருகன் ...

ராஜநாயஹம் ஆன்மாவிலிருந்து எழுதுபவர். உண்மையை மட்டுமே எழுதுவார்.."

Sivakumar Viswanathan :

"I am going to write a novel titled  'One Hundred Years of Multitude' where Mr RPR will be the protagonist.

ஒரே வாழ்க்கைக்குள் எத்தனை எத்தனை அனுபவ அடுக்குகள்.

 காஃப்கா, செகாவ், மார்க் ட்வைன் போன்றவர்களை,  ஏன் கஸான்ட்ஸாகிஸை கூட சேர்த்துக்கொள்ளலாம்.
 அவர்கள் எல்லோருடைய  கதைமாந்தர்களும் 
யார் யாரோவாக வெவ்வேறு பாத்திரங்களாக 
உங்கள் வாழ்க்கையில் வந்து போயிருக்கிறார்கள். 

They have played out their roles on your life's screen, while you were a spectator and a venerable actor too. 
You are just incredible Mr.RPR "

ட்விட்டர்காரன் : நண்பர் ஒருவர்
 ’யார் ராஜநாயஹம்’னு கேட்டார். 
 நான் இப்படி சொன்னேன். 
“ நூறு பேரின் வாழ்வியலை
 வாழ்ந்து கொண்டிருக்கும் ஒத்த உசிரு”ன்னேன்.

..................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.