Share

Showing posts with label R.P. ராஜநாயஹம். Show all posts
Showing posts with label R.P. ராஜநாயஹம். Show all posts

Dec 6, 2021

Natesh's Assessment of R.P. Rajanayahem

Koothuppattarai boss - Artist M.Natesh's
Assessment of
 R.P. Rajanayahem today (06.12.2021)

R.P. Rajanayahem, I think you have started                 a new career in front of the cameras 
for the television channels.
 If you can also perform your experiences in front of the television cameras
 you will very soon become a superstar. 

 Mark this day time and period 
when I say this to you.

........

19.09.2018

Natesh :

By 1990 I was 11 years old in theatre. Kind of knew all techniques to train an actor’s body-voice; but not the mind. I thought that a person with trained skills in all that I know can go on stage, pick up his/her life’s problems and deliver a solo show of good theatre. No text by-hearting, no rehearsals. IT NEVER HAPPENED.

 IN 2018 R.P. Rajanayahem comes on stage         and does exactly that 
28years later!!!!!!!!!!!!!... 
I acknowledged the same day after the show in front of the audience. 
An intelligent, evocative, transformative actor changing roles like a chameleon.

Nov 29, 2021

R.P. ராஜநாயஹம் எழுத்து பற்றி பரமசிவம் எஸ்

R.P. ராஜநாயஹம் எழுத்து பற்றி
பரமசிவம் எஸ்.

"நீங்கள் எனது ஆசான்...
துயரம் என்னை நெருங்கும்போதெல்லாம்
 உங்களின் கைகளே 
என்னைக் காத்து நிற்பது போலப்  பலமுறை உணர்ந்திருக்கிறேன்..."

Nov 17, 2021

'சினிமா எனும் பூதம்' தொட்டு பா.அசோக்

'சினிமா எனும் பூதம்' தொட்டு 
பா.அசோக் 

"மதுரைக்காரர்களுக்கு எல்லாமே சினிமா தான்,  சிலர் பேசுவது , நடை உடை பாவனைகளிலேயே 
அவர் இன்னார் ரசிகர் என சொல்லிவிடலாம், 
 சேதுராமன் அண்ணன் துள்ளலாக நடந்து வந்தால், அவர் வாத்தியார் படம் பார்த்துள்ளார், துரை பாவா போடும் சட்டை அனேகமாக ரஜினி பட சட்டையாக இருக்கும்... 
மோகன் மாமா வீட்டில் சண்டை போட்டு அதிர்ச்சி மீளாதவராக நடக்கும் போது அங்கே சிவாஜி தான் மோகன் மாமா உருவத்தில் போவார்.  அத்தனை பிடிப்பு சினிமா மேல்,  இந்த மதுரைகாரர்களுக்கு... 

ராஜநாயஹம் சாரை கேட்கவா வேண்டும்,  அவர் உள்ளம் அழகான வெள்ளித்திரை.  
ஆனால் கேமராவுடனிருக்கும் வெள்ளித்திரை.  
எத்தனை பெரிய நிகழ்வுகளென்றாலும்,  
சாதரணமாக, 
நம் அருகில் அமர்ந்திருக்கும் நண்பரை போல செய்திகள், அருவியாய் கொட்டும். 
நொடிக்கொரு செய்தி,  ஒன்றை கேட்டு முடிக்கும் முன், தொடர்புள்ள அடுத்த செய்தி,  
அடுத்து அடுத்து என வந்து கொண்டேயிருக்கும்...

 தொடாத துறையே இல்லை, சாஸ்திரிய சங்கீதமா..? இந்தா பிடி ..

ஓவியமா.. இதை பார்,  

அசோகமித்தரனா, இவர்தானே அத்தாரிட்டி, 
பிரமிளை கண்டு உலகம் அஞ்சிய போது,  அந்த குழந்தையை பேணியவர்,...
 ஊரே வியக்கும் சாருவுக்கு... 
சாரு இவரை கண்டு வியப்பார்...

கிரா கதைத்தவை இன்னும்கூட அதிகம்... 

எவ்வளவோ உண்டு சொல்ல...

காலம் சில வைரங்களை காலங்கடந்து தான் காட்டும்... 
ஆனால் அந்த வைரங்கள் 
காலத்தை வென்று நிற்கும்... 
அப்படி ஒரு வைரம் தான் 
என் ஞானதகப்பன், 

R.p. Rajanayahem ... வாழ்க அவர் புகழ்"