நேற்று “Out Look” பத்திரிகையில் அருந்ததி ராய் மும்பை கலவரத்தை முன் வைத்து எழுதியுள்ள 9 is not 11
கவர் ஸ்டோரி படித்தேன். நிறைய யோசிக்கவேண்டியிருக்கிறது.
“America is the land of the future, where in the ages that lies before us , the burden of the world’s history shall reveal itself” என்று ஹெகல் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி சொல்லமுடிந்தது ?
‘People and Governments have never learned anything from history, or acted on Principles deduced from it.’ இதனை சொன்னது கூட ஹெகல் தான் .
‘Out of the crooked timber of humanity , no straight thing was ever made’ -விரக்தியில் கான்ட் சொல்லியிருப்பது
மீள முடியாத சகதியில் நாடுகள் ( நம் நாடு மட்டும் அல்ல) சிக்கிவிட்ட உண்மையை அருந்ததி ராய் அப்பட்டமாக உணர்த்துகிறார் .
ரொம்ப வேதனையில் அபத்தமாக தத்துவங்களை தான் மனம் அசை போடுகிறது .தத்துவம் என்பது கடும் நெருக்கடியில், மனிதன் முன் நிற்கும் கனமான சவால்களுக்கு கவைக்கு உதவாதது.
உடனே நினைவுக்கு வருவது கீழ்க்கண்ட David Hume சொன்ன தத்துவ வார்த்தைகள் .
‘Generally speaking, the errors in religion are dangerous; those in philosophy only ridiculous’
விடிவு ?
.....................
"கருத்து வெளிப்பாட்டிற்கான சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரம் அல்ல .நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் கருத்துக்களுக்கான சுதந்திரமும் கூட "
- நோம் சோம்ஸ்கி
கவர் ஸ்டோரி படித்தேன். நிறைய யோசிக்கவேண்டியிருக்கிறது.
“America is the land of the future, where in the ages that lies before us , the burden of the world’s history shall reveal itself” என்று ஹெகல் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி சொல்லமுடிந்தது ?
‘People and Governments have never learned anything from history, or acted on Principles deduced from it.’ இதனை சொன்னது கூட ஹெகல் தான் .
‘Out of the crooked timber of humanity , no straight thing was ever made’ -விரக்தியில் கான்ட் சொல்லியிருப்பது
மீள முடியாத சகதியில் நாடுகள் ( நம் நாடு மட்டும் அல்ல) சிக்கிவிட்ட உண்மையை அருந்ததி ராய் அப்பட்டமாக உணர்த்துகிறார் .
ரொம்ப வேதனையில் அபத்தமாக தத்துவங்களை தான் மனம் அசை போடுகிறது .தத்துவம் என்பது கடும் நெருக்கடியில், மனிதன் முன் நிற்கும் கனமான சவால்களுக்கு கவைக்கு உதவாதது.
உடனே நினைவுக்கு வருவது கீழ்க்கண்ட David Hume சொன்ன தத்துவ வார்த்தைகள் .
‘Generally speaking, the errors in religion are dangerous; those in philosophy only ridiculous’
விடிவு ?
.....................
"கருத்து வெளிப்பாட்டிற்கான சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரம் அல்ல .நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் கருத்துக்களுக்கான சுதந்திரமும் கூட "
- நோம் சோம்ஸ்கி